பேராசிரியர் கு.வெ. பால சுப்பிரமணியன்
பண்பாட்டு வரலாறு - 3
தன் மதிப்பீடு : விடைகள் - I
3. ஒத்துழையாமை இயக்கம் பற்றிக் கூறுக.
ஆங்கிலேயரின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதில்லை எனத் தேசியவாதிகள் 1919 ஏப்ரலில் மேற்கொண்ட இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இதைப் பின்பற்றிப் பலர் படிப்பையும் அலுவலையும் துறந்தனர்.
பாட அமைப்பு
[4.0]
[4.1
[4.2]
[4.3]
[4.4]
[4.5]
[4.6]
Tags :