தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 4)
    மகர ஈற்றுச் சொற்களின் இரு புணர்ச்சி விதிகள் யாவை?
    1. ஆ, ஈ, ஊ என்னும் உயிர்களை அடுத்துச் சேரும்போது வரும் மகரம் ‘கள்’ விகுதியோடு சேரும்போது இயல்பாக வரும்.

    சான்று:

         முகாம் + கள் = முகாம்கள்

    2. அகர உயிரை அடுத்து வரும் மகரம் ‘கள்’ விகுதியோடு சேரும்போது, ஙகரமாக மாறும்.

    சான்று:

         பாரம் + கள் = பாரங்கள்



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 10:46:05(இந்திய நேரம்)