தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    2.
    சாவித்திரியின் பண்பு நலன் குறித்து எழுதுக.

    சாவித்திரி, பாரதி காட்டிய புதுமைப்பெண். இறை நம்பிக்கையோடு செயல்படுபவள். தானும் பிறரைப் போல் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று விரும்புகின்றவள். நாட்டு விடுதலைக்காகப் போராட வேண்டும் என்ற விருப்பத்துடன் சிறைக்குச் சென்றவள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:20:10(இந்திய நேரம்)