தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    2.
    கல்கியின் நகைச்சுவை நடை பற்றி எழுதுக.

    கல்கியின் நகைச்சுவை நடை எளிதில் புரிந்து கொள்ளும் படியாகவும், படிப்பவர் தம்மை மறந்து சிரிக்கும் படியாகவும் அமைந்துள்ளது. மக்கள் சுண்டலை வாங்கி உண்பதற்காகவே பஜனையில் கலந்து கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவைப் பாங்குடன் புதினத்தில் காட்டியுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:20:27(இந்திய நேரம்)