தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 6 Main-விடை

  • 1 - விடை
    1

    மணிமேகலைக் காப்பியத்தின் தனிச்சிறப்பு ஒன்றினைக் குறிப்பிடவும்.

        

    சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கி, அங்குள்ளோர்க்கு அமுதசுரபி கொண்டு மணிமேகலை அவர்களின் பசியைப் போக்கியது காப்பியத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று எனலாம்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:53:06(இந்திய நேரம்)