தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4)

    ‘பெத்லகேம் குறவஞ்சியில்’ குறவஞ்சியின் பங்கு யாது?

    பெத்லகேம் குறவஞ்சியில் குறத்தியின் பங்கு முதன்மையானது. தலைவனை நினைத்து ஏங்கும் தலைவிக்குக் குறத்தி ஆறுதல் மொழிகள் கூறுகிறாள்; பெத்தலகேம் நாதர் உன்னை மணம் செய்ய நாளை வருகிறார் எனக் குறி சொல்கிறாள். மேலும், நாட்டுவளம், மலைவளம் முதலியவற்றை நயம்பட எடுத்துரைக்கிறாள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 17:22:25(இந்திய நேரம்)