Primary tabs
3.7 தொகுப்புரை
வீரமாமுனிவர், வேதநாயக சாஸ்திரியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதலியோர் கிறித்தவச் சிற்றிலக்கிய முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். இவர்கள் சிற்றிலக்கிய வடிவங்கள் பலவற்றைத் திறம்பட கையாண்டுள்ளனர். இப்படைப்புகளில் பக்தி உணர்வும், இலக்கிய நயமும் ஒருங்கே வெளிப்படுகின்றன.