தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3. விருந்தினரின் மென்மையான உள்ளம் எதனுடன்
    ஒப்பிடப்படுகிறது? ஏன்?

    அனிச்சம்பூ மோந்தாலே வாடிவிடும் ஆனால் விருந்தினர் முகமோ
    நாம் முகம் கோணிப்பார்த்தாலே வாடிவிடும் என்பதால்,
    அனிச்சம்பூவுடன் விருந்தினரின் மென்மையான உள்ளம்
    ஒப்பிடப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:00:14(இந்திய நேரம்)