2
4. வில் வளையும் தன்மையை எதற்கு உவமையாகச் சொல்லுகிறார் வள்ளுவர்?
வில் வளையும் தன்மையை, நம்மிடம் மிகவும் தாழ்ந்து பணிந்து பேசும் பகைவர்களாகிய போலி நண்பர்களுக்கு உவமையாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
முன்
Tags :