தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5.

    சுழுமுனையாவது யாது?

    சுழுமுனை என்னும் நாடியை ‘இஸ்லாமியர்’ ‘அபுல்’ என்பர். உடம்பிற்குள் ஒரு குழல் இருக்கிறது. மூக்கிலிருக்கும் இரு துவாரங்களுக்கும் அடி மூலம் வழியாகும். அதற்குள் ஒரு நரம்பிருக்கிறது அதனைப் பிரம்ம நாடி என்றும் தத்தியா என்றும் கூறுவர்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 18:31:52(இந்திய நேரம்)