தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    காயசித்தியாவது யாது?

    மூலாதாரத்திற்கு மேலுள்ள அனலை நுண்ணிய சுழுமுனை என்னும் நாடியின் வாயிலாகச் சிரசில் சேர்த்து அதன்கண் நின்றொழுகும் அமுதத்தை உடலெங்கும் பரவச் செய்வதே காயசித்தி ஆகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 18:29:47(இந்திய நேரம்)