தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 4. குடிநீர்க் குளத்தை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?
    ஏன்?

    பிறருக்கு உதவும் செல்வந்தரின் செல்வத்தோடு, குடிநீர்க்குளம்
    ஒப்பிடப்படுகிறது.     குடிநீர்க்குளம்,     வேறுபாடு    இல்லாமல்,
    எல்லோருக்கும் எப்பொழுதும் பயன்படும். அதைப்போல் செல்வந்தர்
    செல்வமும் பயன்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:02:02(இந்திய நேரம்)