தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

  • யோகநரசிம்மப் பெருமாள்கோவில் - திருக்கடிகை

        மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
        புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத்
        தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
        அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே (1731)
            பெரிய திருமொழி 8-9-4

    என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம்
    அரக்கோணம் புகைவண்டி நிலையத்திலிருந்து 25 கிலோ மீட்டர்
    தொலைவில் உள்ளது. சோளசிம்மபுரம் எனவும், சோளிங்கர் எனவும்
    கடிகாசலம் எனவும் வழங்கப்பெறும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:05:48(இந்திய நேரம்)