தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

  • புண்டரீகாஷப் பெருமாள் கோவில் - திருவெள்ளறை

    ஆறினோடொரு நான்குடை நெடுமுடியரக்கன்றன் சிரமெல்லாம்
    வேறுவேறுக வில்லது வளைத்தவனே யெனக்கருள் புரியே
    மாறில் சோதிய மரகதப் பாசடை தாமரைமலர் வார்த்த
    தேறல் மாந்தி வண்டின்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே
                (1374) பெரியதிருமொழி 5-3-7

    என்று இராமவதார மகிமையில் மூழ்கி இயற்கை எழிலோடு இயைந்த
    திருவெள்ளறை நின்ற பெருமாளைப் போற்றுகிறார், திருமங்கையாழ்வார்.
    இத்திருவெள்ளறை திருச்சியிலிருந்து 13 மைல் தொலைவில் துறையூர்
    செல்லும் பாதையில் உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:48:23(இந்திய நேரம்)