தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

  • ஆண்டளக்குமையன் கோவில் - திருஆதனூர்

        “என்னை மனங்கவர்ந்த ஈசனை - வானவர்தம்
        முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
        அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐ யனை”
        பெரிய திருமடல் 126 - 129 (2674)
            என்பது மங்கையாழ்வார்,

    இப்பெருமானை பாடிப்பரவும் பாசுரமாகும். இத்தலம் சுவாமி
    மலையிலிருந்து     சுமார்     3 கி.மீ.     தொலைவு     உள்ளது.
    கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த ஊருக்கு
    நேராகவே பேருந்து வசதி உள்ளது இத்தலத்து எம்பெருமானைச்
    சேவித்துவிட்டு இங்கிருந்து புள்ளம் பூதங்குடி திவ்ய தேசத்திற்கு
    நடந்தே சென்றுவிடலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:02:23(இந்திய நேரம்)