தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. அன்பு இல்லாதவர் வாழ்க்கை எதற்கு ஒப்பானது என்று
    வள்ளுவர் குறிப்பிடுகிறார்?

    அன்பு இல்லாதவர் வாழ்க்கை, எலும்பும் தோலும் போர்த்த,
    உயிரில்லாத வெற்றுடம்பு போன்றது என்கிறார் வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:01:29(இந்திய நேரம்)