தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5. ஒழுக்கம் எதைவிட உயர்ந்தது? ஏன்?

    ஒழுக்கம் உயிரைவிட உயர்ந்தது. ஏன் என்றால் ஒழுக்கத்தை இழந்து
    விட்டால், மீண்டும் பெற இயலாது. மேலும் ஒழுக்கமே எல்லோர்க்கும்
    மேன்மை தருவதாக இருக்கிறது எனவே ஒழுக்கம் உயிரைவிடச்
    சிறந்தது என்கிறார் வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:01:46(இந்திய நேரம்)