Primary tabs
-
2. பிறனது எல்லாப் பெருமைகளையும் எது கெடுத்து விடும்?
பிறன் மனைவியை விரும்புவது ஒரு தீய செயல். பிற எல்லாப்
பெருமைகளும் இருந்தாலும், பிறனில் விழைதல் எனும் ஒரு குறை
இருக்குமானால், அது பிற எல்லாப் பெருமைகளையும் கெடுத்துவிடும்
என்கிறார் வள்ளுவர்.