தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. வள்ளுவர் 'துறவு' என்பதற்குக் கூறும் இலக்கணம் எது?

    வள்ளுவருக்குப் புறத்தோற்றத்திலும், சடங்குகளிலும் நம்பிக்கை இல்லை. மனத்து அளவில் துறந்து, எதன்மீதும் எந்தவிதப் பற்றும் இல்லாமல் வாழ்வதுதான் துறவு என்று குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:04:24(இந்திய நேரம்)