உரிப்பொருளேயன்றி முதற்பொருளும் கருப்பொருளும் திணையுணர்தற்கு ஏதுவாம் | 24 | உரிமை குணமாதலின் உரிப்பொருள் பண்புத்தொகை | 130 | உழவர் உழத்தியர் | 182 | உள்ளுறை | 402 | உள்ளுறையுவமம் | 402 | உள்ளுறை யுவமமே உரிப்பொருள் கொள்ளும் | 407 | ஊடலின் முடிவு கூடல் ஆதலின் ஊடலைப் படுத்துப் புணர்தல் அமைந்தது சுழற்சி முறையாகும் | 136 | ஊரன் | 168 | ஊரன் மகிழ்நன் | 182 | எஞ்சியோர் - தலைமகள், பாங்கன், பார்ப்பார் பாணர், கூத்தர், உழையோர் (இளம்.) | 362 | செவிலி, தலைவி, ஆயத்தோர், அயலோர் (நச்.) | 367 | எடுத்தலோசை | 217 | எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு (இளம்.). | 66 | ஏகதேச காரணம் | 46 | ஏதினாடு-புதியநாடு | 232 | ஏவல் மரபின் ஏனோர் ஏவுதல் மரபுடைய தலைமக்கள் (இளம்.) குற்றேவல் செய்தலை மரபாகவுடைய அடியோரும் வினைவலோரும் (பாரதியார்) | 213 | ஏறுகோட்பறை | 156 | ஏறுதழுவலாகிய கைக்கிளை | 401 | ஏனையுவமம் | 403 | ஏனையுவமம் உரிப்பொருளைக் கொள்ளும் தொடர்பின்றி வரும் | 407 |
| ஐவனம் வெதிர்நெல் | 157 | ஒன்றா-பெயரெச்சம் | 324 | ஒன்றாத்தமர் - உடப்போக்கிற்கு ஒன்றாத தாயர் முதலியோர் (நச்.) | 334 | ஒன்றாத்தமர் - வரைவு உடம்படாததமர் | 321 | ஒன்றென முடித்தல் | 163,174 | ஓதப்படுவது ஓத்து | 245 | கட்டுமலை | 44 | கடை-பின் | 334 | கண்ணகி | 230 | கரிகாற்பெருவளத்தான் | 242 | கலந்த பொழுது - இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த காலம் | 146 | கலத்தலும் காட்சியும் உடன் நிகழும் (நச்.) | 147 | களவுப்பிரிவும் கற்புப் பிரிவும் பாலை | 97 | களமர் உழவர் கடையர் | 168 | கற்பறக் காதல் | 398 | காட்சி-வழிநிலைக்காட்சி | 146 | காடுமறைவிடம் அதில் மேவியவன் மாயோன் (மறையவன்) | 53 | காமம் சாலா இளமையோள் | 416 | காமம் சாலா இளமையோள் வயிற் கைக்கிளை சிறப்பின்று | 420 | காராவது மழைபெய்யும் காலம் (ஆவணி, புரட்டாசி) | 56 | காவிதிப்பட்டம் எய்தினோர் | 242 | கானவர் வேட்டுவர் | 167 | கானாங் கோழி | 156 | கிழார் | 242 |
|