நாடக வழக்கு என்பன, புணர்ச்சி, உலகிற்குப் பொது வாயினும் மலைசார்ந்து நிகழும் என்றும், காலம் வரைந்தும், உயர்ந்தோர் காமத்துக்குரியன வரைந்தும் மெய்ப்பாடு தோன்றப் பிறவாறும் கூறும் செய்யுள் வழக்கம் | 453 | நால்வகை ஒழுக்கங்களிலும் நிற்றலால் நடுவுநிலைத்திணை எனப்படும் பாலைத்திணை | 84 | நால்வர் நான்கு வருணத்தார் (இளம்.) அந்தணர், அரசர் இருவகை வேளாளர் (நச்.) | 236 | நானிலமக்கள் (பாரதியார்) | 238 | நிலம் என்பதனால் பொருள் தோற்றுதற்கு இடமாகிய ஐம்பூதமும் கொள்க | 42 | நிலந்திருத்தி உழுவார் பெண்தலைமக்கள் | 198 | நுளையர் நுளைச்சியர் | 182 | படுஞாறு | 71 | பதியெழுவறியாப் பேரூர் | 281 | பல்லி முதலாயின-பல்லிசொல்லல் காக்கை கரைதல் முதலியன | 268 | பரத்தையும் பாணனும் முதலியோர் ஊடல் நிமித்தமாம் | 130 | பரவுக்கடன் | 49 | பனியெதிர் பருவம் | 62 | பாங்கற் கூட்டம் | 129 | பாடப்படுவது பாட்டு | 245 | பாடலுட் பயிலும் பொருள்கள் முதல் கரு உரி என்னும் மூன்றுமாம் | 117 | பாலை என்பது ஒன்று பிரிந்து பலவாகிய கூற்றின் மேற்று | 120 |
| பாலைக்கண் குறிஞ்சி | 139 | பாலைக்கண் புணர்ச்சி | 140 | பிறந்தவழிக் கூறல் | 229 | பின்பனிக்கு நண்பகல் துன்பம் செய்யாது | 87 | புலவரால் நாட்டப்பட்டது | 454 | புலவி முதலியன ஊடல் | 130 | புலனெறி வழக்கம் | 449 | புறப்பொருளாவது அறம் செய்தலும் மறம் செய்தலும் | 5 | பெருஞ்சிக்கல் | 242 | பெரும்பிரிவு பெருந் தூக்கம் போலப் பெருந்திணை என்பது பொருந்தாத்திணை | 21 | பெருந்திணை யிறுவாய் - பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை | 13 | பொதுவன் ஆயன் என்பன குலம் பற்றிவரும் | 174 | பொதுவர் | 122 | பொய்கை நீர் | 158 | போகிய திறத்து நற்றாய் | 264 | மக்களாவார் புள்ளும் மாவும் போல வேறு பகுக்கப்படார்; ஒரு நீர்மையர் ஆதலின் | 167 | மகிழ்நன் | 168 | மடல் மா கூறுதல் கைக்கிளையாம் | 431 | மடல் மேல் - மடல் ஏறுதல் | 256 | மயிலும் கிளியும் | 157 | மருதத்துக்கு நிலன் பழனஞ் சார்ந்த இடம் | 86 |
|