தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • பெருமாள்கோவில் - ஆழ்வார்திருநகரி


    மூலவர்

    ஆதிநாதன், ஆதிப்பிரான், பொலிந்து நின்ற பிரான் கிழக்கு நோக்கி
    நின்ற திருக்கோலம்.

    தாயார்

    ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி என்று இரண்டு நாச்சியார்கள்.
    இருவருக்கும் தனித்தனியே கோவில்கள்.

    தீர்த்தம்

    தாமிரபரணி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்

    விமானம்

    கோவிந்த விமானம்.

    காட்சி கண்டவர்கள்

    பிரம்மா, நம்மாழ்வார், சங்கன், தாந்தன், ரிஷிகள், மதுரகவியாழ்வார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:25:02(இந்திய நேரம்)