முகப்பு
அகரவரிசை
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம்
கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
கொங்கு உண் குழலார் கூடி இருந்து சிரித்து நீர்
கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
கொங்கு மலி கருங் குவளை கண் ஆகத் தெண் கயங்கள்
கொங்கு மலி கருங்குழலாள் கௌசலைதன் குல மதலாய்
கொங்கைச் சிறு வரை என்னும்
கொங்கை வன் கூனிசொற் கொண்டு குவலயத்
கொட்டாய் பல்லிக் குட்டி
கொடி ஏர் இடைக் கோகனகத்தவள் கேள்வன்
கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்
கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து
கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளியங்குடியும்
கொடுங் கால் சிலையர் நிரைகோள் உழவர் கொலையில் வெய்ய
கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு
கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
கொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத்
கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து
கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூர் இருள் தான்
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்
கொண்டல் வண்ணா குடக்கூத்தா
கொண்டல்வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
கொண்டல்வண்ணா இங்கே போதராயே
கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
கொண்டான் ஏழ் விடை
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்?
கொண்டு அரவத் திரை உலவு குரை கடல்மேல் குலவரைபோல்
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
கொண்டு வளர்க்க குழவியாய்த் தான் வளர்ந்தது
கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு கூனி கூன்
கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்
கொந்து ஆர் துளவ மலர் கொண்டு அணிவானே
கொம்பின் ஆர் பொழில்வாய்க் குயிலினம்
கொம்பு ஆர் தழை கை சிறு நாண் எறிவு இலம் வேட்டை கொண்டாட்டு
கொம்பு போல் சீதைபொருட்டு இலங்கை நகர்
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
கொம்மை முலைகள் இடர் தீரக்
கொல் அணை வேல் வரி நெடுங் கண் கௌசலைதன் குல மதலாய்
கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப் போர்
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்-
கொல்லை என்பர்கொலோ குணம் மிக்கனள் என்பர்கொலோ
கொலை கெழு செம் முகத்த களிறு ஒன்று கொன்று
கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய அன்று
கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச்
கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்
கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்
கொழுந்து அலரும் மலர்ச் சோலைக் குழாம்கொள் பொய்கைக்
கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்று ஏந்தி
கொழுந்துவிட்டு ஓடிப் படரும் வெம் கோள் வினையால் நிரயத்து
கொழுப்பு உடைய செழுங்குருதி
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்
கொள்கை கொளாமை இலாதான்
கொள்மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற
கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில்
கொள்ளக் குறைவு அற்று இலங்கி கொழுந்து விட்டு ஓங்கிய உன்
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
கொற்றப் புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான்
கொன்று உயிர் உண்ணும் விசாதி
கொன்றேன் பல் உயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால்