பக்கம் எண் :

930சுந்தர காண்டம்

   - எண்ணம் பிழையாதான் 4922
   - ஐம்புலன் வென்றவன் 5695
   - கருங்கடல் கடந்த தாளன் 4935
   - கலைகள் கற்றவன் 4995 , 4999
   - காற்று ஆம் என்னும்  
   கடுமையன் 5336
   - கோதிலான் 5370
   - சாகா வரம் பெற்றவன் 4824
   - சீதையைக் காணாத  
   வீரர்கள் இறக்கத்  
   துணிந்தமையைத்  
   தவிர்த்தவன் 6018
   - சுக்கிரீவன் மந்திரத்  
   தலைவருள் ஒருவன் 5258
   - சூரியன் தேர் மேல் குதி  
   கொண்டவன் 4803
   - சூரியனைக் கனி எனக்  
   கருதித் தொடர்ந்தவன் 4980
   - செற்றம் நீக்கிய மனத்தினன்  
   - தற்புகழ்ச்சியை விரும்பாத  
   வன் 6015
   - தனக்குத் துணை வேறு  
   இல்லாதவன் 4980
   - தாயே அனைய கருணை  
   யான் 5931
   - திருமாலே (ஆழியான்)  
   போன்றவன் 4968
   - தீ வினையை வேர் அற  
   வீசினவன் 5003
   - தூண் ஆம் என்னும் தோள்  
   உடையான் 4909
   - நல் அற வீரன் 5541
   - நல் அறிவாளன் 4808
   - நீதியின் நடப்பவன் 4796 , 5013, 5688
   - நூற் கடல், நுணங்கிய  
   கேள்வியான் 5040
   - பழி இல்லாதவன் 4923
   - பழியை வென்றவன் 5263
   
   - பிரமசாரி (மாணி) 4766
   - பிறர் உணர்வைத் தன்  
   உணர்வால் உணர்பவன் 4971
   - புகை புகா வாயிலும்  
   புகுபவன் 4974
    - பொய்யை மெய் போன்று  
   நடிக்கும் யோகி போன்றவன் 5926
   - பொருப்பை ஒப்பான் 4754
    - பொன் தார் அகல்  
   மார்பன் 4797
   - பொன் மேனியன் 4812 , 5803(மேரு மால்வரை)
   - மனத்தினும் முன்  
   செல்பவன் 4972
   - முக்காலமும் உணர்ந்தவன் 5321
   - மூ உலகத்தின் துன்பம்  
    போக்க வந்தவன் 4805
    மெய்ம்மை பூண்டவன் 4801
   - வாயு குமாரன் 4795 , 4796, 4936
   - காற்றுக்கு இறைவன்  
   அருங்காதலன்  
    - காலின் மைந்தன்  
   - காலின் தோன்றல் 5258
   - வாயு போன்ற ஆற்றல்  
   உடையவன் (தாதை  
    ஒப்பான்) 5477
   - வானரம் அல்லன் 4920
   - வினைப் பகை வென்றவன் 5000
    - வீரருள் வீரன் 5656
   - வேதத்திற்கு ஒப்பானவன் 4773
அனுமன்  
   - அக்ககுமாரனைத் தரையில்  
   தேய்த்தல் 5705
    - அகத்தில் இராமபிரானைக்  
   கொண்டு இருப்பது 4936
    - அங்கார தாரை வயிறு பீறி  
   குடல் பிடுங்கி வெளி