வாழ்த்து

இறை வாழ்த்து

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  இராமலிங்க அடிகள் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூரில் பிறந்தார்.

சரி

2.  திருவருட்பா என்னும் நூல் எட்டாயிரம் பாடல்களைக் கொண்டது.

தவறு

3.  இராமலிங்க அடிகளின் சிறப்புப் பெயர் வள்ளலார்.

சரி

4.  இமாலிங்க அடிகள் சிதம்பரத்தில் சத்திய ஞான சபை அமைத்தார்.

தவறு

5.  நமது பாடப்பகுதி திருவருட்பாவில் முதல் திருமுறையில் உள்ளது.

சரி

6.  இறைவன் பொன்னாகவும், மணியாகவும், போகமாகவும் விளங்குகின்றான்.

சரி

7.  பொருள்களுக்கு அகமும், புறமும் தோன்றாதவன்.

தவறு

8.  இறைவன் ஒலி முழக்கமற்று வெளிப்படுவான்.

தவறு

9.  இறைவன் புனிதமானவன்.

சரி

10.  இறைவன் கருணை பொழியும் முகிலாய் விளங்குகின்றான்.

சரி