மொழி வாழ்த்து
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. கா.நமச்சிவாயர் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிறந்தார்.
சரி
2. கா.நமச்சிவாயர் சங்க காலப் புலவராவார்.
தவறு
3. கா.நமச்சிவாயரின் பெற்றோர் இராமசாமி-அகிலாண்டவல்லி.
சரி
4. கா.நமச்சிவாயர் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்து பேராசிரியராக உயர்ந்தார்.
சரி
5. கா.நமச்சிவாயர் ‘நல்லாசிரியர்’ என்ற விருது பெற்றார்.
தவறு
6. கா.நமச்சிவாயர் எழுபது ஆண்டுகள் வாழ்ந்தார்.
தவறு
7. செந்தமிழ் தேனினும் இனியது.
சரி
8. செந்தமிழ் வானினும் உயர்ந்தது.
சரி
9. மாந்தருக்கு இருகண்களாக விளங்குவது தமிழாகும்.
சரி
10. தனித்தமிழ் மொழியாய் விளங்கும் தகுதியற்றது தமிழ்.
தவறு