முகப்பு
அகரவரிசை
திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை என் செய் வினை ஆம்
திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ என் சிந்தையுள் இருந்தானை
திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார்
திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட
திங்கள் தோய் மாட நாங்கூர்த் திருமணிக்கூடத்தானை
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெருந் தெய்வம்
திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து
திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசைப்
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்
திண் ஆர் வெண்சங்கு உடையாய் திருநாள் திரு
திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை
திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன்
திண் படைக் கோளரியின் உரு ஆய்
திண் பூஞ் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய
திண்ணக் கலத்திற் திரை உறிமேல் வைத்த
திண்ணன் வீடு முதல் முழுதும் ஆய்
திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க
திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்
திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ முகந்து
திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
திரிந்தது வெம் சமத்துத் தேர் கடவி அன்று
திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை
திரியும் கலியுகம் நீங்கி
திரியும் காற்றோடு அகல் விசும்பு
திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
திரு அருள் செய்பவன் போல என்னுள் புகுந்து
திரு அருள் மூழ்கி வைகலும் செழு நீர்
திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம்
திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு
திரு உடை மன்னரைக் காணில்
திரு உருவு கிடந்த ஆறும் கொப்பூழ்ச்
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
திருக் கலந்து சேரும் மார்ப தேவதேவ தேவனே
திருக்கடித்தானமும் என்னுடையச் சிந்தையும்
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்
திருத்தனை திசை நான்முகன் தந்தையை
திருத்தாய் செம்போத்தே
திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய் ஒண் சிறு பூவாய்
திருந்து வேதமும் வேள்வியும்
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ
திருமறுமார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமாலிருஞ்சோலையானே ஆகி செழு மூவுலகும் தன்
திருமேனி அடிகளுக்குத் தீவினையேன் விடு தூதாய்
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை
திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
திருவழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும்
திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா
திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு
திருவுக்கும் திரு ஆகிய செல்வா
திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்
திரை பொரு கடல் சூழ் திண்மதிற் துவரை
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
திவளும் வெண் மதிபோல் திரு முகத்து அரிவை
திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்
திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம் திருமாலின் சீர்
திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காது
திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை
திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற