முகப்பு
அகரவரிசை
நா அகாரியம் சொல் இலாதவர்
நா வாயில் உண்டே நமோ நாரணா என்று
நாக் கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆக
நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள்
நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகு அணைமிசை நம் பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள்தொறும்
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள்தன்னாலே
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி
நாடாத மலர் நாடி நாள்தோறும் நாரணன் தன்
நாடி என்-தன் உள்ளம் கொண்ட
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும்
நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும்
நாடீர் நாள்தோறும்
நாடும் ஊரும் அறியவே போய்
நாடும் நகரும் அறிய மானிடப் பேர் இட்டுக்
நாணி இனி ஓர் கருமம் இல்லை
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு
நாத் தழும்ப நாஅன்முகனும் ஈசனும் ஆய் முறையால்
நாதன் ஞாலம் கொள்
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்ப்
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச்சக்கரம்
நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர்
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
நாம் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணிய ஆன
நாம் பெற்ற நன்மையும் நா மங்கை நல் நெஞ்சத்து
நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான் அடிமேல்
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற
நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாமம் பலவும் உடை நாரண நம்பீ
நாயகன் முழு ஏழ் உலகுக்கும் ஆய் முழு ஏழ் உலகும் தன்
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
நார் ஆர் இண்டை நாள் மலர் கொண்டு நம் தமர்காள்
நாரணன் எம்மான்
நாரணன் தமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில்
நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன் வேத மயன்
நாராயணன் என்னை ஆளி நரகத்துச்
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார்
நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
நாவலம் பெரிய தீவினில் வாழும்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
நாவினுள் நின்று மலரும்
நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை
நாழிகை கூறு இட்டுக் காத்து நின்ற அரசர்கள்தம் முகப்பே
நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே
நாள்தொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
நாளும் நின்று அடு நம பழமை அம்
நாளும் வாய்க்க நங்கட்கு
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
நாளை வதுவை-மணம் என்று நாள் இட்டு
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன்
நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள்நாளும்
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய்
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நானக் கருங் குழல் தோழிமீர்காள்
நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் அற மென்று கோது கொண்ட