பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி 831

திரு மகிழ் மார்பினர்2704
-மெய்ம்மை அல்லது புகல்கிலர்2706
-புண்ணியர்3504
-மன்னர் காதலர்2888
-வழு இலா வாய்மை  
மைந்தர்2734
இராம இலக்குவர் 
-வீரர்2704, 2720, 2730
இராமன்-புண்டரீகத் தடங்காடு பூத்த கொண்டல் போல்வான்3464
(பாலகாண்டம் 191 ஒப்பு) 
-மன்மதன் முதலியோர் அல்லன்2743
-அறம் நிறுத்த அரா அணை துறந்து, தரை நின்றவன்2546
-அரக்கர் குலம் தொலைப்பான் தோன்றியவன்2866
கலைகளின் பெருங்கடல் கடந்த கல்வியான்2983
-சிவன் முதலோர் ஒன்றாகி நின்றன்ன உருவன்2863
இராமன் அகத்தியனைச் சேர்தல் யாவர்க்கும் நன்று2664
இராமன்-அரக்கர் சேனையுள் தோன்றல்-இருளிடை விளக்கு (உவ)2988
இராமன்-அனிக வெஞ்சமத்து ஏக தனித்திருந்த தையல்-உயிர் போக, தனித்திருந்த உடல்(உவ)3061
இராமன்-சடாயுவை எம் பெருமான்' எனல்2717
இராமன்-கண் துயிலாமை 
-தம்பி துயிலாவாறு போல்3545
இராமன்-கரங்கட்கு, கற்பகமும் மலைகளும் ஒவ்வாமைக்குக் காரணம்2145
இராமன்-கரன் ஆதியோர் ஒழிந்த பின் விளங்குதல் 
-பனி போக்கிய கதிரவன் விளங்கல் (உவ)3060
இராமன் கரைந்து சோர, சேடர் பார் உளோர் கரம் சிரம் சேர்த்தல்3531
இராமன் கலங்கிய பொழுது உலகில் உண்டான குழப்பம்3522
  3475-, 3477
இராமன் கோப ஆவேசத்தோடு கூறிய மொழி3519-, 3521
இராமன் சடாயுக்காகப் புலம்பல்3497-, 3501
இராமன் சீதையை நினைந்து வருந்தல்3549-, 3565
இராமன் செய்த பரிகாசம்2787
இராமன் தண்டகவன முனிவர்களுக்கு அபயம் அளித்தல்2647
இராமன்-தந்தை, முதலியவரைப் பிரிந்தும் உளன் ஆவது இலக்குவனைப் பிரியாமையால் தான்3610