தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-ஐ


ஐ -வியப்பாகும் (தொல்)
 
-உரிச்சொல்
 
ஐஉறும் சுடர்மேனி
ஐங்கொடுங்கணை -
- தாமரை, மா, அசோகு,
 
முல்லை
 
நீலம், ஆய மலர்கள்
 
- மன் மதபாணங்கள்
 
ஐந்தவித்தல்
(திருக்குறட்சொல்)
 
ஐந்து தேர் -பஞ்சேந்திரியம்
 
-பேய் பூட்டிய தேர்
ஐந்தொடு ஆகிய முப்பகை
 
-மேற் சுட்டிய ஐந்தால் அமையும்
 
காமம், வெகுளி, மயக்கம்
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி
 
ஆம் என
ஐம்புலம் அவித்தவர்
-அவித்த ஐம்புலத்தவர்
 
-அருங்கேடர் போல
 
ஐம்பூதங்கள்
ஐம்பூதங்கள்தோற்றமுறை
(ஒப்பு: புறம், வாசகம்)
 
ஐம்பெரும் பூதம்
ஐம்பொறி குறைமகன்
ஐம்பொறியோடு கரணத்து
 
அப்புறம் கடக்கும் வால்
 
உணர்வு
ஐயம்
 
ஐய - வியக்கத்தக்கவனே!
ஐயன் -
-தந்தை
பெரியோன் -
ஐயன் அயோத்தியில் பிறந்த
 
பின்பும் பிரியாதவள் ஆயினாள்
ஐயன் புகழைத் தழுவி
 
மற்றையோர் புகழ் நிற்பது
ஐயனை நோக்கி சீதை முகம்
 
மலர்தல் - சூரியனை நோக்கி
 
தாமரை மலர்தல்
ஐயா -
ஐயிரண்டாயிரத்து ஆறு -
5 x 2 x 1000 x 6 = 60,000
 
ஐயிருபத்தோடு ஐந்து
 
ஆயிர(வ)ர் -குகன் வீரர்கள்
 
5 x 2 x 1000 x = 500,000 அன்றி
 
(5 x 20 x 5) x 1000 = 105,000
 
ஐயில் -அயில் -வாள்
ஐயோ - வியப்புக் குறிப்பு
உவப்புக் குறிப்பும் ஆம்
 
ஐவர்கள் உளர் ஆனோம்
ஐவனக் குரல் - கதிர்
ஐவனம் - மலை நெல்
(அருவிப் பரப்பின் ஐவனம் வித்தி)
 
ஐவீரும் ஒருவீராய் அகலிடம்
 
அளித்திர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:59:09(இந்திய நேரம்)