தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-யா


யா?
 
யாக்கை - நீர் மொக்குளின் விளியும்
- போக்கிய சகரர் புகழ்
- காக்க, பகைவர் கை இடு
 
உணவு ஏற்றல் (இழிவு)
யாசகர் வேண்டுபொருளை
 
உண்டு என்னாதும் இல்லை
 
என்னாதும் நின்றோடிப்
 
பொய்த்தல்
யாண்டையான்
யாணர் - அழகு, புது வருவாய்
யாணர் பொங்கு சுற்றம்
யாதினும் இனிய நண்பன்
யாதும் இலார்க்கு இயையாதன யா?
யாமபேரி இரவு முடிந்தது எனத்
 
தெரிவிக்கும்
யாய் -
எந்தை யாய் எம்பிரான்
 
எனக்கும் யாவர்க்கும் தந்தை,
 
தாய் தம்பிரான்
 
தனக்கு அஃதிலான்
 
யாயும் ஞாயும் யாராகியரோ?
 
யாருடனும் பிறக்காத தனியன் யான்
யாரும் மறக்கலா நாம நம்பி
யாரும் இன்றிய வீதி - வாரி
 
இன்றிய ஆறு (உவ)
யாரொடு அரசு ஆள்வது
யாவன் - ஆவான்
யாவர்க்கும் உணர்வாய் உள்ளவன்
 
யாவர்க்கும் தொழுகுலம் ஆம்
யாவர்க்கும் மனக்குறு நெறி
 
செலும் வள்ளியோன்ம
யாவராலும் மூட்டாத காலக் கடைத் தீ
யாவையும் செய்தல்
யாழ்
-சொல்(உவ)
யாழிசை அஞ்சிய அம் சொல்
யான் என உரியாய்
யானைக் கன்று - இருள் சிந்திப்
 
பின்றியது (உவ)
யானை - மேகம் (உவ)
வங்கம் (உவ)
யானைகள் - அருவி நீர்
 
துதிக்கையில் கொணர்ந்து
 
முனிவர்க்கு அளித்தல்
- மலை முழைஞ்சில் உள்ள தேனைப்
 
பற்றிப் பிடிக்கு அளித்தல்
யானைகள் - துதிக்க் - கூம்பு (உவ)
துதிக்கை - துருத்தி (உவ)
- துதிக்கை பனை (உவ)
- பிறிறு - இடி முழக்கம்
யானைச் சேனை
யானை தழை கொண்டு வண்டு ஒச்சுதல்
யானை நெருங்கி கங்கையில்
 
நீந்துதல் - ஊழி முடிவில் இன
 
மழை முற்றல் (உவ)
யானைப் பந்தி
யானை - பாம்பினால் விழுங்கப்
 
பெற்று அதன் வயிற்றில் அடங்கல்
யானை - மழை முழக்கை ஆளி
 
முழக்கு என அஞ்சுதல்
யானை முதலியன
 
மண்ணை மறைத்தல்
யானையின் நெற்றிப் பட்டம்
 
(ஓடை - படாம் )
யானையின் மதத்தால் வழி நடக்க
 
இயலாமை
யானையின் மதம் - களிறு
- நாற்றமுடையது
- வண்டு சுவைக்கும்
யானையின் மேல் குடை
யானையீட்டம் (தும்பி) புரை சுற்றம்
யானையுடம்பி னின்று சிந்து
 
குருதியில் அதன் முத்துக்கள்
 
- குங்குமச் சாந்தினோடு றகலந்த
 
முத்துகள் (உவ)
யானையை விழுங்கம் அரவு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:11:49(இந்திய நேரம்)