மறுமலர்ச்சிப் பாடல்கள்

நம்பிக்கை

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  கவிஞர் செயபாலன் ஓர் ---------------- கவிஞர்.

கவிஞர் செயபாலன் ஓர் ஈழத்துக்கவிஞர்.

2.  செயபாலன் ---------- துன்பத்தைக் கவிதையில் வடித்தார்.

செயபாலன் போரின் துன்பத்தைக் கவிதையில் வடித்தார்.

3.  நம்பிக்கை என்னும் கவிதை -------------- மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

நம்பிக்கை என்னும் கவிதை வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

4.  கவிஞர் செயபாலன் எழுதிய நூல் ஈழத்து மண்ணும் --------- முகங்களும் ஆகும்.

கவிஞர் செயபாலன் எழுதிய நூல் ஈழத்து மண்ணும் எங்கள்முகங்களும் ஆகும்.

5.  நம்பிக்கை என்னும் கவிதை ---------- நூலில் உள்ளது.

நம்பிக்கை என்னும் கவிதை நெடுந்தொகை என்னும் நூலில் உள்ளது.

6.  குயிலின் --------------- போல ஆற்றுநீர் கசிந்தது.

குயிலின் சோகம்போல ஆற்றுநீர் கசிந்தது.

7.  வன்னிச் சிறான் ------------- குரலெடுத்துப் பாடினான்.

வன்னிச் சிறான் இனிய குரலெடுத்துப் பாடினான்.

8.  ஆற்று மீன்கள் தண்ணீர் இல்லாததால் ---------------- புற்களுக்கள் மூச்சு வாங்கின.

ஆற்று மீன்கள் தண்ணீர் இல்லாததால் நாணல் புற்களுக்கள் மூச்சு வாங்கின.

9.  கோடை ஆனாலும் மழை வரும் என்று நம்பிக்கையுள்ளவன் ------------ சிறுவன்.

கோடை ஆனாலும் மழை வரும் என்று நம்பிக்கையுள்ளவன் வன்னிச்சிறுவன்.

10.  கோடைக்காலக் காட்சியையும், போர்க்காட்சியையும் பாடிய கவிஞர் பெயர் ----------------

கோடைக்காலக் காட்சியையும், போர்க்காட்சியையும் பாடிய கவிஞர் பெயர் செயபாலன்.