படித்ததோடு இருந்துவிடாதே
மையக்கருத்து
Central Idea
• மனிதன் ஒழுக்கத்திலும், அறிவிலும் உயரவேண்டும்
• கற்றவழி நடக்க வேண்டும்.
• நல்லவர்களின் சொற்களைக் கேட்கவேண்டும்.
• தீய குணத்தை விடவேண்டும்.
• வானம் அளவு உயர வேண்டும்.
• வெற்றி பெற்று விருதுகள் பெற வேண்டும்.
• பெற்ற தாயின் புகழையும் பிறந்த மண்ணின் புகழையும் உயர்த்த வேண்டும்.
• தீயவழியில் நடக்கக் கூடாது.
• அடுத்தவர் பொருளை நம்பி வாழக் கூடாது.
• கெட்டவர்கேளாடு சேரக் கூடாது.
• Everybody should grow in learning and conduct.
• Act as you have studied. Listen to the words of the good.
• Dispense with bad habits.
• Rise to the sky.
• Win laurels.
• Let your mother and mother land be praised high.
• Do not go after evil ways.
• Do not depend on others.
• Do not keep bad companions.