மறுமலர்ச்சிப் பாடல்கள்

வருகின்ற பாரதம்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  பாரதியார் .................. பாரதத்தை வாவாவா என்று அழைக்கிறார்.

பாரதியார் ஒளிபடைத்தபாரதத்தை வாவாவா என்று அழைக்கிறார்.

2.  --------------- இக்காலக் கவிதைகள் எனவும் அழைக்கப் பெறுகின்றன
மறுமலர்ச்சிப் பாடல்கள் இக்காலக் கவிதைகள் எனவும் அழைக்கப் பெறுகின்றன

3.  மறுமலர்ச்சிப்பாடல்களுக்கு உணர்ச்சி மிகுந்த-------வேண்டும்.

மறுமலர்ச்சிப்பாடல்களுக்கு உணர்ச்சி மிகுந்த ஓசை வேண்டும்.

4.  தேசியகவி என்று அழைக்கப்படுபவர்-----------------.

தேசியகவி என்று அழைக்கப்படுபவர் பாரதியார்.

5. பாரதியார் ----------------------ஆண்டில் பிறந்தார்.

பாரதியார் 1882 ஆம் ஆண்டில் பிறந்தார்.

6. பாரதியாரின் தந்தை ---------------------.

பாரதியாரின் தந்தை சின்னச்சாமி.

7.  பாட்டுக்கொரு புலவன் ---------------.

பாட்டுக்கொரு புலவன் பாரதி.

8.  பாரதியார் எழுதியவை ---------------- பாடல்கள்.

பாரதியார் எழுதியவை முப்பெரும் பாடல்கள்.

9.  பாரதியார் ..................... பணியாற்றினார்.

பாரதியார் தமிழாசிரியராகப்பணியாற்றினார்.

10.  கடுமை கொண்ட ............... வாவாவா.

கடுமை கொண்ட தோளினாய்வாவாவா.