வருகின்ற பாரதம்
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. மறுமலர்ச்சிப் பாடல்கள் இக்கால இலக்கியம் எனப் பெறுகின்றது.
சரி
2. தமிழில் பழைய கவிதைகளே இல்லை.
தவறு
3. இக்காலக் கவிதைகள் புதிய கருத்துகளைச் சொல்கின்றன.
சரி
4. மறுமலர்ச்சிப் பாடல்களுக்கு உணர்ச்சி மிகுந்த ஓசை வேண்டும்.
சரி
5. மறுமலர்ச்சிப் பாடல்கள் சமூக வேற்றுமையை வலியுறுத்துகின்றன.
தவறு
6. பாரதியார் வலிமை கொண்ட பாரதத்தைப் போபோபோ என்கிறார்.
தவறு
7. பாட்டுக்கொரு புலவன் பாரதி.
சரி
8. முப்பெரும் பாடல்களை எழுதியவர் பாரதியார்.
சரி
9. பாரதியார் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
தவறு
10. பாரதியார் விடுதலை உணர்ச்சியை ஊட்டவில்லை.
தவறு