மறுமலர்ச்சிப் பாடல்கள்

நம்பிக்கை

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  கவிஞர் செயபாலன் ஐந்து வயதில் நெடுந்தீவில் வந்து குடியேறினார்.

தவறு

2.  செயபாலன் இயற்கையின் நிலையைத் தன் கவிதையில் வடித்தார்.

சரி

3.  ‘நெடுந்தொகை’ என்னும் நூலை எழுதியவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.

தவறு

4.  வரவிருக்கும் கோடை மழை வன்னிச் சிறுவனுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

சரி

5.  துயரத்தில் இருந்த ஆண் குயிலின் துணை என்பது பெண்குயிலைக் குறிக்கும்.

சரி

6.  நாணல் மரங்களிடையே வரால்மீன் கிணற்றில் வாழ்ந்தது.

தவறு

7.  மாரி என்பது மாரியம்மனைக் குறிக்கும்.

தவறு

8.  வ.ஐ.ச. செயபாலன் ஓர் ஈழத்துக் கவிஞர்.

சரி

9.  நம்பிக்கை என்ற புதுக்கவிதையை இயற்றியவர் சாலை இளந்திரையன்.

தவறு

10.  ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் எழுதியவர் கவிஞர் செயபாலன்.

சரி