மறுமலர்ச்சிப் பாடல்கள்

படித்ததோடு இருந்துவிடாதே

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  பாட்டுக்கோட்டை ------------------ சிறப்புப் பெயர்.

பாட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்சிறப்புப் பெயர்.

2.  பட்டுக்கோட்டை ----------------- என்று அழைக்கப் பெறுகிறார்.

பட்டுக்கோட்டை மக்கள் கவிஞர் என்று அழைக்கப் பெறுகிறார்.

3.  பட்டுக்கோட்டை --------------- ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.

பட்டுக்கோட்டை 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.

4.  பட்டுக்கோட்டை ---------------அனுபவத்தைப் பாட்டாக வடித்தார்.

பட்டுக்கோட்டை வாழ்க்கைஅனுபவத்தைப் பாட்டாக வடித்தார்.

5.  குமாரராஜா என்பது ஒரு ----------------------

குமாரராஜா என்பது ஒரு திரைப்படம்

6.  பட்டுக்கோட்டையின் பாடல்கள் --------------ஆக வழிசொல்கின்றன.

பட்டுக்கோட்டையின் பாடல்கள் உயர்ந்த மனிதனாகஆக வழிசொல்கின்றன.

7.  --------------- நடக்க வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை.

படித்தவழி நடக்க வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை.

8.  அறிஞர்கள் வழியில் சென்று வெற்றியுடன் ------------------- பெற வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை.

அறிஞர்கள் வழியில் சென்று வெற்றியுடன் விருதுகள் பெற வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை.

9.  -------------புகழையும்--------------- புகழையும் வளர்க்க வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை.

தாயின் புகழையும் நாட்டின் புகழையும் வளர்க்க வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை.

10.  மனிதன் ------------- ------------- வான்முட்ட உயரவேண்டும்.

மனிதன் ஒழுக்கத்திலும அறிவிலும் வான்முட்ட உயரவேண்டும்..