மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை) | 652 |
|
ப
அருஞ்சொற்பொருள் அகராதி
|
|
|
|
பாட்டு எண் |
|
மே |
|
|
|
|
மேதகவு |
- |
மேம்பாடு |
244 |
|
மேவி |
- |
விரும்பி |
88 |
|
மொ |
|
|
|
|
மொய் |
- |
வலி,
பெருமை |
81 |
|
மொய்கழல் |
- |
வலிய திருவடி |
277 |
|
மோ |
|
|
|
|
மோடு |
- |
பெருமை |
156 |
|
யா |
|
|
|
|
யாவையுமாம் ஏகம் |
- |
பராசக்தி |
71 |
|
வ |
|
|
|
|
வங்கம் |
- |
மரக்கலம் |
85 |
|
வசித்தல் |
- |
வசப்படுத்தல் |
270 |
|
வட்கார் |
- |
பகைவர் |
152 |
|
வட்கி |
- |
கூசி |
116 |
|
வடவரை |
- |
மேரு |
222 |
|
வடி |
- |
வடுவகிர் |
34 |
|
வடிக்கலர் வேல் கண்ணி |
- |
வடுவகிரிற்பரந்த வேல் போலும் கண்ணி, வடித்தலான்
விளங்கும் வேல் போலும் கண்ணி |
291 |
|
வடித்து |
- |
வடிக்கப்பட்டு வடிவு-அழகு |
139 |
|
வடுத்தன |
- |
வடுக்களுடைய |
267 |
|
வண்டல் |
- |
விளையாட்டு |
290 |
|
வண்ணம் |
- |
நிறம் |
136 |
|
வந்தித்தல் |
- |
வணங்கி நிற்றல் |
332 |
|
வம்பு |
- |
காலமல்லாக் காலத்து மழை |
159 |
|
வயம் |
- |
வயா-வேட்கைப் பெருக்கம் |
383 |
|
வயிர் |
- |
ஊதுகொம்பு |
170 |
|
வரதம் |
- |
வரத்தை அளிப்பது |
57 |
|
வரமுறி |
- |
நல்ல தளிர் வரல்-வாரற்க |
119 |
|
வரன் |
- |
தலைவன் |
163 |
|
வருட்டி |
- |
வருடி என்பதன
விரித்தல்-வசமாக்கி் |
269 |
|
வருத்தம் |
- |
வருத்தத்தைச் செய்யும் விளையாட்டு |
62 |
|
வரை |
- |
உயர்ந்தமலை |
293 |
|
வல்சி |
- |
உணவு |
253 |
|
வலக்காரம் |
- |
விரகு, தந்திரம் |
227 |
|
வலக்கானகம் |
- |
வலிய காடு |
227 |
|
வழங்கேல் |
- |
சென்றியங்கா தொழிக, பெய்ய வேண்டா |
329 |
|
வழி |
- |
முறைமை |
135 |
|
வள்துறை |
- |
வளவிய கடல் |
380 |
|
வள்ளி |
- |
கொடிச்சி |
128 |
|
வள்ளை |
- |
வள்ளைப்பாடல் |
221 |
|
வளம் |
- |
மிகுதி |
118 |
|
வளர் |
- |
போலும் |
154 |
|
வளர்தல் |
- |
தங்குதல். |
16 |
|
|
|
போலுதல் |
117 |
|
வளாய் |
- |
சூழ்ந்து |
69 |
|
வளை |
- |
சங்கு |
6 |
|
வற்றாது |
- |
குறைவுபடாது |
307 |
|
வறிது |
- |
சிறிது |
64 |
|
வன்புனல் |
- |
பெரிய புனல் |
237 |
|
வன்னி |
- |
வன்னிமரத்தளிர்,
தீ |
317 |
|
வனமுலை |
- |
நல்ல முலைகள் |
128 |
|
|
|