இறை வாழ்த்து
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. அரும்பு முதலில் தோன்றும்; விரிந்து மலர்ந்து மலராகும்.
சரி
2. கரும்பின் சாற்றில் இருந்து கசப்புக் கிடைக்கிறது.
தவறு
3. நறுமணம் வீசும் மலர் போன்றவன் இறைவன்.
சரி
4. இரும்பு என்பது இறைவனின் நெஞ்சம்.
தவறு
5. வள்ளலார் தன்னை உயர்ந்தவன் என்று கூறிக்கொள்கிறார்.
தவறு
6. இறைவன் பொன் போன்றவன்.
சரி
7. வள்ளலார் தன்னைத் துரும்பைப் போன்று தாழ்வானவன் என்று கூறிக் கொள்கிறார்.
சரி
8. சோதியுள் சோதியாக இறைவன் உள்ளான்.
சரி
9. வள்ளலாரின் இயற்பெயர் இராமலிங்கம்.
சரி
10. வள்ளலார் வடலூரில் சத்திய ஞான சபையை அமைத்தார்.
சரி