வாழ்த்து

உலக வாழ்த்து

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  தேசம் என்ற சொல்லின் பொருள் நாடு ஆகும்.

சரி

2.  இல்லறத்தை இனிதாக நடத்துகிறவர்கள் தமிழர்கள்.

சரி

3.  நாடு வளர நல்ல அரசியல் தேவை.

சரி

4.  மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டும்.

தவறு

5.  மக்கள் அன்பு கொண்டு வாழ வேண்டும்.

சரி

6.  நாமக்கல் கவிஞர் கணிதத்தில் சிறந்து விளங்கினார்.

தவறு

7.  மலைக்கள்ளன் என்ற நூலை எழுதியவர் பாரதிதாசன்.

தவறு

8.  நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் பாரதியாரால் பாராட்டப் பெற்றவர்.

சரி

9.  வாழ்க வாழ்க உலகம் என்று பாடியவர் முடியரசனார்.

தவறு

10.  வெங்கட்ராமன், அம்மணி அம்மாள் - நாமக்கல் கவிஞரின் பெற்றோர் ஆவர்.

சரி