உலக வாழ்த்து
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. நாமக்கல் கவிஞர் ---------- என்ற ஊரில் பிறந்தார்.
நாமக்கல் கவிஞர் மோகனூர் என்ற ஊரில் பிறந்தார்.
2. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் ----------- ஆவார்.
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்நாமக்கல் கவிஞர் ஆவார்.
3. நாமக்கல் கவிஞர் மேழிச் செல்வம் எனக் குறிப்பிடுவது --------- ஆகும்.
நாமக்கல் கவிஞர் மேழிச் செல்வம் எனக் குறிப்பிடுவதுஉழவுத் தொழில் ஆகும்.
4. மக்கள் ----------- எய்தி வாழ வேண்டும்.
மக்கள்இன்பம் எய்தி வாழ வேண்டும்.
5. உலகமும், தேசமும் ------------ அடைய வேண்டும்.
உலகமும், தேசமும் மகிழ்ச்சிஅடைய வேண்டும்.
6. மக்கள் யாவரும் அன்பு கொண்டு ---------- வாழ வேண்டும்.
மக்கள் யாவரும் அன்பு கொண்டு அச்சமின்றி வாழ வேண்டும்.
7. கைத்தொழில் வளர்ந்தால் -------------- வளரும்.
கைத்தொழில் வளர்ந்தால்நாடு வளரும்.
8. நாடு நலமாக நல்ல -------------- வேண்டும்.
நாடு நலமாக நல்ல அரசியல் வேண்டும்.
9. தெம்பினோடு, தெளிவு பெற்று ------------- வாழ்வோம்.
தெம்பினோடு, தெளிவு பெற்று இன்பம் எய்தி வாழ்வோம்.
10. மனையறம் என்ற சொல் குறிப்பது -------------- ஆகும்.
மனையறம் என்ற சொல் குறிப்பது இல்லறம்ஆகும்.