பல்சுவைப் பாடல்கள்

அபிராமி அந்தாதி

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  அபிராமியின் ஓரப் பார்வை ஒருவருக்குக் கல்வி தரும்.

சரி

2.  அபிராமி தெய்வத்தின் அருள் பார்வை தீமைகள் எல்லாம் தரும்.

தவறு

3.  அபிராமியின் கடைக்கண்கள் வஞ்சமிலா நெஞ்சம் தரும்.

சரி

4.  அபிராமி தெய்வம் எதுவும் தராதவள்.

தவறு

5.  அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியை இயற்றினார்.

சரி

6.  நூறு பாடல்களையும் மறவாமல் நினைவில் கொள்ள அந்தாதி முறை சிறந்தது.

சரி

7.  அந்தாதி நூல் அறுபது பாடல்கள் கொண்டது.

தவறு

8.  அபிராமி திருக்கடையூரில் எழுந்தருளியுள்ளாள்.

சரி

9.  கனம் என்பதன் பொருள் பளு.

தவறு

10.  தனம் என்ற சொல்லின் பொருள் பணம் அல்லது செல்வம்.

சரி