தமிழ் விடு தூது
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. தமிழ்விடு தூது என்ற நூலை எழுதியவர் திருவள்ளுவர்.
தவறு
2. தமிழ் பள்ளிக்கூடத்தில் வளர்கிறது.
சரி
3. தமிழைப் புலவர்கள் தாலாட்டுகிறார்கள்
தவறு
4. தமிழ் நூல்கள் பனை ஓலைகளில் எழுதப்பட்டன.
சரி
5. பனை ஓலையைப் பாதுகாக்க மஞ்சள் பூசுவர்.
சரி
6. தமிழ் அறத்துப்பாலை மட்டும் அருந்துகிறது.
தவறு
7. தமிழ் சிறு குழந்தைகளைத் தூங்கவைக்கிறது.
தவறு
8. தமிழ் மையால் பொட்டு வைத்துக்கொள்கிறது.
சரி
9. தமிழ்மொழி தாய் போன்றது.
சரி
10. தமிழ்மொழி குழந்தை போன்றது.
தவறு