பல்சுவைப் பாடல்கள்

முத்தொள்ளாயிரம்

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  யானை வீரமாக நடந்து வந்தது.

சரி

2.  காவிரி பாயும் நகரம் காஞ்சிபுரம்.

தவறு

3.  தஞ்சாவூரைக் கிள்ளி என்னும் அரசன் போர் மூலமாகப் பெற்றான்.

தவறு

4.  கிள்ளியின் யானை இலங்கை நாட்டிற்கும் சென்றது.

சரி

5.  கிள்ளி சேர அரசன்

தவறு

6.  உறையூர் பாண்டியர் தலைநகர்

தவறு

7.  உஞ்சை என்பது உச்சயினி என்று பொருள் பெறும்.

சரி

8.  சோழநாடு என்ற நாடு பழைய தமிழ்நாட்டில் இருந்தது.

சரி

9.  கிள்ளியின் யானை நான்காம் காலை மதுரையில் வைத்தது.

தவறு

10.  கிள்ளி ஒரே ஒரு யானையை மட்டுமே வைத்து இருந்தான்.

தவறு