அபிராமி அந்தாதி
பாடல்
Poem
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வு அறியா
மனம்தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமிலா
இனம்தரும் நல்லனஎல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
- அபிராமி பட்டர்
