2. அற இலக்கியம்

நான்மணிக்கடிகை

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  நான்மணிக்கடிகை என்பது -------- நூல்களுள் ஒன்று.

நான்மணிக்கடிகை என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

2.  நான்மணிக்கடிகை நான்கு வகையான நீதி மணிகளால் கோக்கப்பட்ட ------ எனப் பொருளாகும்.

நான்மணிக்கடிகை நான்கு வகையான நீதி மணிகளால் கோக்கப்பட்ட அணிகலன். எனப் பொருளாகும்.

3.  நான்மணிக்கடிகை -------- ஆனது.

நான்மணிக்கடிகை வெண்பாக்களால் ஆனது.

4.  நான்மணிக்கடிகையின் ஆசிரியர் -----------.

திருக்குறள் நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார்.

5.  விளம்பி நாகனாரின் ஊர்ப்பெயர் ------------ என்பதாகும்.

விளம்பி நாகனாரின் ஊர்ப்பெயர் விளம்பி என்பதாகும்.

6.  விளம்பி நாகனாரின் இயற்பெயர் ------------ என்பதாகும்.

விளம்பி நாகனாரின் இயற்பெயர் நாகனார் என்பதாகும்

7.  விளம்பி நாகனார் ------------ நூற்றாண்டினர்.

விளம்பி நாகனார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டினர்.

8.  மன்னுதல் என்பதற்கு ------- என்பது பொருளாகும்.

மன்னுதல் என்பதற்கு நிலைபெறுதல் என்பது பொருளாகும்.

9.  கள்ளியின் வயிற்றில் --------- பிறக்கும்.

கள்ளியின் வயிற்றில் அகில் பிறக்கும்

10.  ஒருவனுக்கு வலிமை தருவது -------- ஆகும்.

ஒருவனுக்கு வலிமை தருவது செல்வம் ஆகும்