திருக்குறள்
சொல்-பொருள்
Words-Meaning
புகழ் |
|
▪ யாக்கை | - உடம்பு, மெய் |
▪ சாக்காடு | - சாவு, இறப்பு |
▪ இசை | - புகழ் |
▪ இசைபட | - புகழ் உண்டாக |
▪ இரப்பார் | - பிச்சைக் கேட்பார் |
▪ ஊதியம் | - பயன் |
▪ எச்சம் | - அழியாமல் எஞ்சி நிற்பது |
▪ ஒன்றா | - ஒப்பில்லாத |
▪ குன்றும் | - குறையும் |
▪ நிலவரை | - நிலவுலகு (Map) |
▪ புத்தேள் உலகு | - தேவர் உலகம், மேல் உலகம் (Heaven) |
▪ பொன்றாது | - அழியாது |
▪ வசை | - பழி |
▪ வண்பயன் | - வளமான விளைச்சல் |
▪ வித்தகர் | - திறமையுடையோர், கற்றோர் (learned) |
▪ புலவர் | - அறிவுடையார் (intellectual) |
நடுவு நிலைமை |
|
▪ அணி | - அழகு (Aesthetic) |
▪ அல்ல | - தீமை |
▪ ஆக்கம் | - செல்வம் (Wealth), உயர்வு(Development) |
▪ எச்சத்தால் | - எஞ்சி நிற்கும் புகழால் |
▪ ஒருதலையா | - உறுதியாக (Firm) |
▪ கோட்டம் | - கோணல் (Curve) ,வைளவு |
▪ கோடாமை | - தவறாமை |
▪ செப்பம் | - நடுநிலை |
▪ செயின் | - செய்யின், செய்தால் |
▪ தகுதி | - நடுவுநிலைமை |
▪ நடுஒரீஇ | - நடுவு நிலையிலிருந்து நீங்கி (Unjustice) |
▪ பேணி | - பாதுகாத்து (Guard) |
▪ கேடு | - தாழ்வு, தீமை |