சிறுபஞ்சமூலம்
சொல்-பொருள்
Words-Meaning
| • இழைத்த | - செய்த |
| • கண்ணோட்டம் | - இரக்கம், அருள் |
| • குணன் | - குணம் |
| • நகை கெட | - சிரிக்காதவாறு |
| • நாறுதல் | - முளைத்தல் |
| • பண் | - இசை |
| • பிழைத்தல் | - தவறு செய்தல் |
| • பூவாது | - மலராமல், பூக்காமல் |
| • கற்றான் | - கற்றவன், படித்தவன் (Learned) |
| • இரக்க | - பிச்சை எடுக்க, யாசிக்க |
| • மேதை | - அறிஞர், அறிவுமிக்கவர் |
| • மூவாது | - முதிர்ச்சியடையாமல் |
| • வனப்பு | - அழகு |
| • வித்து | - விதை (Seed) |
| • வாட்டான் | - துன்புறுத்த மாட்டான் |
| • தீங்கு | - தீமை |
| • ஐந்தைந்து | - ஐந்து + ஐந்து |
| • பஞ்சம் | - ஐந்து |
| • மூலம் | - வேர் |
| • தாவா | - கெடாதிருக்க |
| • உணர்வு | - அறிவு |