2. அற இலக்கியம்

சிறுபஞ்சமூலம்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  ஐந்து வேர்களுக்கு ------- என்று பெயர்.

ஐந்து வேர்களுக்கு பஞ்ச மூலம் என்று பெயர்.

2.  சிறுபஞ்சமூலம் -----------வெண்பாக்களைக் கொண்டது.

சிறுபஞ்சமூலம்நூறு வெண்பாக்களைக் கொண்டது.

3.  சிறுபஞ்சமூலம் ஆசிரியர் ---------- என்பவர்.

சிறுபஞ்சமூலம் ஆசிரியர் காரியாசான் என்பவர்

4.  ‘காரி’ என்பது ---------.

‘காரி’ என்பது இயற்பெயராகும்.

5.  ‘ஆசான்’ என்பது ------------ பெற்ற பெயராகும்

‘ஆசான்’ என்பது தொழிலால் பெற்ற பெயராகும்.

6.  காரியாசான் ------- ஆவார்.

காரியாசான் சமணர் ஆவார்

7.  காரியாசான் -------- தம் மாணவர்.

காரியாசான் மாக்காயனார் தம் மாணவர்.

8.  நாறுதல் என்பதற்கு -------- என்று பொருளாகும்.

நாறுதல் என்பதற்கு முளைத்தல் என்று பொருளாகும்.

9.  கண்ணுக்கு அழகு மற்றவர் மீது -------- கொள்ளுதல்.

கண்ணுக்கு அழகு மற்றவர் மீது இரக்கம் கொள்ளுதல்

10.  பாத்தி கட்டி விதைக்காமல் முளைக்கின்ற ----------- உண்டு.

பாத்தி கட்டி விதைக்காமல் முளைக்கின்ற விதைகள் உண்டு.