தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

  • புருடோத்தமப்பெருமாள் கோவில் - திருக்கரம்பனூர்

    பேரானைக் குறுங்குடி யெம் பெருமானைத் திருத்தண்கா
        லூரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
    காரார் திண்கடலேழும் மலையேழிவ் வுலகுண்டும்
        ஆராதென் றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே.
                (1399) பெரிய திருமொழி 5-6-2

    என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருச்சியிலிருந்து
    வடக்கே நான்கு மைல் தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் உள்ளது.
    ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு மைல் தூரம். திருச்சியிலிருந்து துறையூர்,
    மணச்ச நல்லூர் செல்லும் பேருந்துகள் இக்கோவிலைக் கடந்துதான்
    செல்ல வேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:09:12(இந்திய நேரம்)